Wednesday, December 19, 2012

உன்
மௌனம்
உயிர்வதை
செய்யும் கொடும்
ஆயுதம்....!!!
அதைக் கீழே போட்டுவிடு...!!!
உன் செவ்விதழ்
திறந்து பேசு...!!!
சுடுசொற்களே ஆயினும்.....
அவையே என்
ஜீவனைத் தாலாட்டும்
இனிய கீதம்
ஆகுமடி....!!!

No comments:

Post a Comment