Monday, December 31, 2012

என் ஒவ்வொரு
அணுவிலும் நின்
நினைவின் ஆக்கிரமிப்பு....!!!
நின் நினைவில் மூழ்கித்
திளைக்கும் பரவச
தருணங்களில் தாய்மொழியும்
மறந்து போகிறேனடி கிளியே......!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment