Wednesday, December 19, 2012

சிரிப்பிலும்
சிலிர்ப்பிலும்
கண்ணீரிலும்
உயிர்ப்போடு
உன் மீதான
என் காதல்
எப்போதும்
உன் நினைவில்
உருகிப் பிரவகிக்கிறது
ஜீவ நதியாய்.....!!!

No comments:

Post a Comment