தனிமையில்
ஏகாந்தப்
பெருவெளியில்
மலைமுகட்டில்
நின்று
சூழ்ந்த பசும்புல்
வயல்வெளிகளின்
எழிலில்
எனைக் கரைத்து
பிரபஞ்சத்தின்
மையப்புள்ளியில்
காணாமல் போகும்
அந்தத்தருணத்திலும்
ஒளி சிந்தும் உன்
விழி வழியே
புன்னகைத்து நிற்கிறாய்!!!
பிரபஞ்ச மையத்தின்
பேரானந்த பேரலையும்
நீ தானோ......?
ஏகாந்தப்
பெருவெளியில்
மலைமுகட்டில்
நின்று
சூழ்ந்த பசும்புல்
வயல்வெளிகளின்
எழிலில்
எனைக் கரைத்து
பிரபஞ்சத்தின்
மையப்புள்ளியில்
காணாமல் போகும்
அந்தத்தருணத்திலும்
ஒளி சிந்தும் உன்
விழி வழியே
புன்னகைத்து நிற்கிறாய்!!!
பிரபஞ்ச மையத்தின்
பேரானந்த பேரலையும்
நீ தானோ......?
No comments:
Post a Comment