Wednesday, December 19, 2012

கண்ணும் இமையும் போல
மண்ணும் மரமும் போல
இதயமும் துடிப்பும் போல
உதயமும் பகலவனும் போல
நிலவும் குளிர்க்சியும் போல
மலரும் மணமும் போல
உயிரில் கலந்து உறவில் கலந்து
உலகம் போற்ற வாழ்வாங்கு வாழ்வீராக!!!

No comments:

Post a Comment