கண்ணும் இமையும் போல
மண்ணும் மரமும் போல
இதயமும் துடிப்பும் போல
உதயமும் பகலவனும் போல
நிலவும் குளிர்க்சியும் போல
மலரும் மணமும் போல
உயிரில் கலந்து உறவில் கலந்து
உலகம் போற்ற வாழ்வாங்கு வாழ்வீராக!!!
மண்ணும் மரமும் போல
இதயமும் துடிப்பும் போல
உதயமும் பகலவனும் போல
நிலவும் குளிர்க்சியும் போல
மலரும் மணமும் போல
உயிரில் கலந்து உறவில் கலந்து
உலகம் போற்ற வாழ்வாங்கு வாழ்வீராக!!!
No comments:
Post a Comment