உன்னைக் குறித்த
தவத்தில்
என்னைக் கண்டுணர்ந்தேன்.....!!!
நீயாய்....
நானாய்....
யாவுமாய்....
என் உயிரில்
உறையும் உணர்வே....!!!
காதலுடன்
இல் அறவாழ்வில்
என் உயிராய் இயங்கி
வீடு பேறு நிலைக்கு எனை
நகர்த்திச் செல்ல
நீ இருக்க
வீடு துறந்து
காடேகும்
வானப் பிரஸ்தம்
ஏதுக்கடி ஏந்திழையே....!!!
வா.....!
வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வநிலை
பெறுவோம்......!!!
தவத்தில்
என்னைக் கண்டுணர்ந்தேன்.....!!!
நீயாய்....
நானாய்....
யாவுமாய்....
என் உயிரில்
உறையும் உணர்வே....!!!
காதலுடன்
இல் அறவாழ்வில்
என் உயிராய் இயங்கி
வீடு பேறு நிலைக்கு எனை
நகர்த்திச் செல்ல
நீ இருக்க
வீடு துறந்து
காடேகும்
வானப் பிரஸ்தம்
ஏதுக்கடி ஏந்திழையே....!!!
வா.....!
வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வநிலை
பெறுவோம்......!!!
No comments:
Post a Comment