Wednesday, December 19, 2012

பூக்கள் சொரியும் மர நிழலில்
பூதேவியின் மலர் மடியில்
மெய்மறந்த மெய்த் தேடலில்
சுகிக்கின்ற உணர்வும் நீயே
தகிக்கின்ற உணர்வும் நீயே...!!!

No comments:

Post a Comment