Wednesday, December 19, 2012

ஓடிக் கொண்டே
இருக்கிறது
வாழ்க்கை!!!
ஒரு நதி போல....
என்னைக்
குறித்த
தேடுதல்களோடு......
நதி தன்
சுயம்
இழந்து
பெருங்கடலாதல் போல்
பேரறிவுப் பெருவெளியே!!!
நினைச் சேர்தல்
எக்காலம்......?

No comments:

Post a Comment