Monday, December 31, 2012

மோடி மஸ்தான் மாயமல்ல நின் வெற்றி
வாடி நின்ற மக்கள் மனந்தனில் வளமைப்
பால் வார்த்த நினதாட்சியின் மாட்சிமை
தேடித் தந்த வெற்றியிது தேசமெங்கும்
பேடியெனப் பிதற்றும் அறம்சாரா போலிகளின்
நாடியெலாம் ஒடுங்கிடவே தலைமையேற்க வா
பார் அதன் தலைமையைப் பாரதம் ஏற்றிட
பாரதத் தாயின் தலைமகனே பரிவுடனே வா...!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment