மோடி மஸ்தான் மாயமல்ல நின் வெற்றி
வாடி நின்ற மக்கள் மனந்தனில் வளமைப்
பால் வார்த்த நினதாட்சியின் மாட்சிமை
தேடித் தந்த வெற்றியிது தேசமெங்கும்
பேடியெனப் பிதற்றும் அறம்சாரா போலிகளின்
நாடியெலாம் ஒடுங்கிடவே தலைமையேற்க வா
பார் அதன் தலைமையைப் பாரதம் ஏற்றிட
பாரதத் தாயின் தலைமகனே பரிவுடனே வா...!!!
-கருங்குளம் மா.முருகன்
வாடி நின்ற மக்கள் மனந்தனில் வளமைப்
பால் வார்த்த நினதாட்சியின் மாட்சிமை
தேடித் தந்த வெற்றியிது தேசமெங்கும்
பேடியெனப் பிதற்றும் அறம்சாரா போலிகளின்
நாடியெலாம் ஒடுங்கிடவே தலைமையேற்க வா
பார் அதன் தலைமையைப் பாரதம் ஏற்றிட
பாரதத் தாயின் தலைமகனே பரிவுடனே வா...!!!
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment