Monday, December 31, 2012

நகைமுகியே
உன் குறுநகைப்
பொலிவின்முன்
வைரமணி மாலையும்
பொலிவிழந்து போகிறதடி....!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment