Wednesday, December 19, 2012

உன் நினைவைப்
பூட்டிவைக்கிறேன்
என்னுள்...
என்னைத்
தொல்லை
செய்யாதேயென்று
இருந்தாலும்
திமிறிக் கொண்டு
வெளிப்படுகிறது
கண்களில்
தாரை தாரையாய்....!!!

No comments:

Post a Comment