Monday, December 31, 2012




                    இதழில் இதழால் வார்த்தைகளைத் தேடி என்னவள்
                    வயிற்றுச் சிப்பியில் வார்த்தெடுத்த கவிமுத்தே நின்
                    பொக்கைவாய் சிரிப்பில் மனம் தக்கையாய் மிதக்குதடா
                    வெக்கையாய் வானம் வறண்டபோதிலும் நின்
                    மதி முகவதனம் கண்டு மனங்குளிர்கிறேனடா...!!!

No comments:

Post a Comment