Wednesday, December 19, 2012

தூக்கம்
.........
இமைகள்
ஆரத் தழுவ
வெட்கத்தில்
கருவிழிகள்
ஓடி ஒளிந்துகொள்ள.....
மௌனத்தில்
புதைந்துபோயின
நினைவுகள்....!!!

No comments:

Post a Comment