என் இமைகள்
திறப்பதே
உன்னைக்
காணத்தான்....!!!
நான்
காண்பதனைத்துமே
நீயாகவே
தெரிகிறாய்...!!!
அகமும் புறமும்
இகமும் பரமும்
யாவுமாகி நிற்கிறாய்
இன்னுயிரே....!!!
திறப்பதே
உன்னைக்
காணத்தான்....!!!
நான்
காண்பதனைத்துமே
நீயாகவே
தெரிகிறாய்...!!!
அகமும் புறமும்
இகமும் பரமும்
யாவுமாகி நிற்கிறாய்
இன்னுயிரே....!!!
No comments:
Post a Comment