Wednesday, December 19, 2012

என் இமைகள்
திறப்பதே
உன்னைக்
காணத்தான்....!!!
நான்
காண்பதனைத்துமே
நீயாகவே
தெரிகிறாய்...!!!
அகமும் புறமும்
இகமும் பரமும்
யாவுமாகி நிற்கிறாய்
இன்னுயிரே....!!!

No comments:

Post a Comment