Wednesday, December 19, 2012

கனவிலும்
நனவிலும்
நினைவிலும்
நீயே
நிறைந்திருக்கிறாய்!!!
தூங்கும் போதிலும்
நீங்காது
என்னுள் உறைகிறாய்
பாலில் நெய் போல....
உணர்வில்
உயிரில் கலந்த
உறவே!!!
பிறவாப் பேறு பெற்றுய்யும் வரை
என் உயிராய் நீ வேண்டும்!!!

No comments:

Post a Comment