Wednesday, December 19, 2012

முத்த நீரூற்றி
மோக உரமிட்டு
ஐயக் களையெடுத்து
ஆசை ஆசையாய்
காதல் பயிர் வளர்த்தோம்....!!!
நம் பசுமைக் காதலில்
வறட்சியென்பதே
இல்லை...!!!
இந்த வளமைக்
காதல்
வேளாண்மை
மண்ணுள்ளவரை
உயிர்ப்புடன்
வாழுமடி
வாசமலரே....!!!

No comments:

Post a Comment