முத்த நீரூற்றி
மோக உரமிட்டு
ஐயக் களையெடுத்து
ஆசை ஆசையாய்
காதல் பயிர் வளர்த்தோம்....!!!
நம் பசுமைக் காதலில்
வறட்சியென்பதே
இல்லை...!!!
இந்த வளமைக்
காதல்
வேளாண்மை
மண்ணுள்ளவரை
உயிர்ப்புடன்
வாழுமடி
வாசமலரே....!!!
மோக உரமிட்டு
ஐயக் களையெடுத்து
ஆசை ஆசையாய்
காதல் பயிர் வளர்த்தோம்....!!!
நம் பசுமைக் காதலில்
வறட்சியென்பதே
இல்லை...!!!
இந்த வளமைக்
காதல்
வேளாண்மை
மண்ணுள்ளவரை
உயிர்ப்புடன்
வாழுமடி
வாசமலரே....!!!
No comments:
Post a Comment