தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, December 19, 2012
பூக்கள் சொரியும் மர நிழலில்
பூதேவியின் மலர் மடியில்
மெய்மறந்த மெய்த் தேடலில்
சுகிக்கின்ற உணர்வும் நீயே
தகிக்கின்ற உணர்வும் நீயே...!!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment