Saturday, January 26, 2013


காதல்
கன்னக்
கோல்
வைத்து
மொத்தமாகச்
சூறையாடிச்
சென்றுவிட்டாய்
என்னை...!!!
என்
உள்ளம்
கவர் கள்வா
உனை
என்
இதயச்
சிறையில்
பூட்டி
வைப்பேன்
காலமெல்லாம்


-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment