தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, February 15, 2013
நூல் பல கற்றுத் தெரிவது அறிவு
வாழ்வில் பட்டுத் தெளிவது பட்டறிவு.
அறிவு நிலவைப் போல பிறர் அநுபவங்களை நூல் வழி பெறும் இரவல் ஒளியுடையது:
பட்டறிவு பகலவனைப் போல சுய ஒளியில் பிரகாசிப்பது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment