Friday, February 15, 2013

நூல் பல கற்றுத் தெரிவது அறிவு
வாழ்வில் பட்டுத் தெளிவது பட்டறிவு.

அறிவு நிலவைப் போல பிறர் அநுபவங்களை நூல் வழி பெறும் இரவல் ஒளியுடையது:
பட்டறிவு பகலவனைப் போல சுய ஒளியில் பிரகாசிப்பது.

No comments:

Post a Comment