நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்ட நமது
நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த மக்கள்
தொகை கொண்ட பிற தேசங்களில் நடப்பவற்றோடு ஒப்பிட்டால் மிகக் குறைவே.ஆனாலும்
பெண்ணைத் தெய்வமாகப் போற்றும் பண்பாடு கொண்ட தேசத்தில் அப்பண்பாடு அழிந்து
வருவது கவலை தரும் விஷயம்.
No comments:
Post a Comment