Saturday, February 23, 2013


குழந்தை வரம் வேண்டி
கோவில் கோவிலாக
ஏறி இறங்கும் தம்பதியர்
இருக்கும் உலகில்தான்
குழந்தையை வளர்க்க
வழியின்றி குப்பைத்
தொட்டியில் வீசி
யெறிவோரும் வாழ்கின்றனர்

No comments:

Post a Comment