எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, February 9, 2013
கூண்டில் அடைபட்டுப் பழகிய கிளிக்கு சுதந்திரம் பிடிப்பதில்லை பிரச்சினைகளில் சிக்குண்டு பரிதவிக்கும் மனிதன் பிரச்சினைகளின்றி சுகிப்பதில்லை. எதற்குப் பழகிப் போயிருக்கிறோமோ அதிலிருந்து விடுபடுவதென்பது மனதை இரணப் படுத்தத் தான் செய்கிறது.
No comments:
Post a Comment