Saturday, February 9, 2013

கூண்டில்
அடைபட்டுப்
பழகிய
கிளிக்கு
சுதந்திரம்
பிடிப்பதில்லை
பிரச்சினைகளில்
சிக்குண்டு
பரிதவிக்கும்
மனிதன்
பிரச்சினைகளின்றி
சுகிப்பதில்லை.
எதற்குப்
பழகிப்
போயிருக்கிறோமோ
அதிலிருந்து
விடுபடுவதென்பது
மனதை
இரணப்
படுத்தத் தான்
செய்கிறது.

No comments:

Post a Comment