Tuesday, February 12, 2013

துன்பமும் துயரமும்
இன்பமும் களிப்பும்
இயற்கையின் இயல்பு
உள்ளத்தின் உயர்விற்கு
உரமூட்டும் ஏற்பாடு
உலகியல் வாழ்வில்
கிட்டாத ஞானமா
போதி மரத்தடியில்
கிட்டிவிடப் போகிறது...?

No comments:

Post a Comment