Wednesday, February 20, 2013

வானம்
பார்த்த
பூமியாக
வறண்ட
என்
இதயத்திலும்
நினதன்பு
மழை
துளிர்க்கச்
செய்கிறது
காதல்
விருக்ஷத்திற்கான
முதல்
தளிரை

No comments:

Post a Comment