எது சரி எது தவறு என சீர்தூக்கிப் பார்த்து
எவ்விதச் சார்பும் இல்லாமல் நாம் சொல்லும் விஷயத்தின் நம்பகத் தன்மையை
ஆய்ந்தறிந்து கருத்து வெளியிடும் போது யாருக்கும் எதற்கும் அஞ்ச
வேண்டியதில்லை. உலகம் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தது தான். எல்லோருமே
நம்மைப் புரிந்து கொள்ளவேண்டு மென்பதோ நம் கருத்தோடு ஒத்துப்
போகவேண்டுமென்பதோ அவசியமில்லை.
No comments:
Post a Comment