எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, February 15, 2013
மீண்டும் மீண்டும் எச்செயலகளை செய்கிறோமோ அவையே
பழக்கமாகி நம் நடத்தையாகின்றன.தொடர்ந்த முயற்சியில் பயிற்சியில் நற்சிந்தனை
நற்செயலாகவும் நற்செயல் நன்னடத்தையாகவும் உருப்பெறுகின்றன.
No comments:
Post a Comment