Monday, February 25, 2013


கண்ணனைக் காணவே கண்களால் கூடுமோ
அகத்திலே ஒளிர்ந்திடும் மெய்யறி வின்பமே
இகத்திலே இசையுடன் உருகியே களித்திட
சகமெலாம் பொடிப் பொடியாகி மறைந்திட
அகமழிய கசிந்துருகி காதலொடு கலந்திட்டேன்
பரகதியும் அருளாயோ பரந்தாமா தாள்சரணம்

# கருங்குளம் மா.முருகன்

படம்- நன்றி: Keshav Venkataraghavan

No comments:

Post a Comment