கண்ணனைக் காணவே கண்களால் கூடுமோ
அகத்திலே ஒளிர்ந்திடும் மெய்யறி வின்பமே
இகத்திலே இசையுடன் உருகியே களித்திட
சகமெலாம் பொடிப் பொடியாகி மறைந்திட
அகமழிய கசிந்துருகி காதலொடு கலந்திட்டேன்
பரகதியும் அருளாயோ பரந்தாமா தாள்சரணம்
# கருங்குளம் மா.முருகன்
படம்- நன்றி: Keshav Venkataraghavan
No comments:
Post a Comment