Saturday, February 23, 2013


கற்பனைக் கெட்டாது
எங்கும் நிறைந்த தம்மை
அடியார் வரித்து வழிபடும்
எழிற் சிலையை கடத்தி
விற்கச் செய்து வாழ
வகை யறியா திருடனையும்
காத்தருளும் கருணைக் கடல்
உலகெலாம் காத்த ருளும்
உணர்தற் கரிய மெய்ப் பொருள்

No comments:

Post a Comment