எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, February 23, 2013
கற்பனைக் கெட்டாது எங்கும் நிறைந்த தம்மை அடியார் வரித்து வழிபடும் எழிற் சிலையை கடத்தி விற்கச் செய்து வாழ வகை யறியா திருடனையும் காத்தருளும் கருணைக் கடல் உலகெலாம் காத்த ருளும் உணர்தற் கரிய மெய்ப் பொருள்
No comments:
Post a Comment