Sunday, February 17, 2013


நாளும் பொழுதும் நமசிவாயமென நினைந்துருக
சூழும் மும்மலமும் வீழ விளங்கும் சுடரோனே
ஆளும் அறிவே அழிவிலா அறமே அருளாலா
கோளும் குறைத்திடுமோ பேரன்பே நினதருளை
மூளும் பகையெலாம் வீழவே நாளும் வாராயோ

No comments:

Post a Comment