விழியைக் கேட்டு
இமைகள் இமைப்பதில்லை
உன்னைக் கேட்டு உன்
இதயமும் துடிப்பதில்லை
நம் காதலும் தான்;
பள்ளத்தை நோக்கிப்
பாய்ந்தோடும் வெள்ளம் போல
பரஸ்பரம் உள்ளத்தை நோக்கி
பாயும் காதல் வெள்ளத்தில்
நான் எனது என்பதெல்லாம்
அடித்துச் செல்ல நாம்
மட்டுமே மிச்சமானோம் நாமாகவே
No comments:
Post a Comment