நேர்மையுடையவன் தன்னிடமில்லாததை இருப்பதாகக்
கூறி வீண் பெருமைக்காக பாசாங்கு செய்யமாட்டான். துணிச்சலுடன் தான் சரியென
நம்பும் விஷயத்திற்காக உலகமே எதிர்த்தாலும் தனியொருவனாய் போராடுவான்.
நம்ப்பிக்கை மிகுந்தவன் எதிரிகள் உட்பட அனைவரையும் மதித்து நடப்பான். மனித
உறவுகளின் மாண்பைப் பேணும் அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து
வெளிப்படுகின்றன.- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
# உண்மை, நேர்மை, நம்பிக்கை இவை மூன்றும் அளப்பரிய விஷயங்களை சாதிக்கத் தூண்டும்.
# உண்மை, நேர்மை, நம்பிக்கை இவை மூன்றும் அளப்பரிய விஷயங்களை சாதிக்கத் தூண்டும்.
No comments:
Post a Comment