Wednesday, February 13, 2013

உன்னில்
தாய்மையைக்
கண்டேன்
காய்ச்சலில்
சாப்பிட
எதுவுமே
பிடிக்காத
தருணத்தில்
பன்னைப்
பாலில்
தோய்த்து
மல்லுக்கட்டி
ஊட்டிவிட்டபோது

No comments:

Post a Comment