Friday, February 8, 2013

ஓர
விழிப்
பார்வையிலே
என்
உயிரைக்
குடித்தவளே
ஈரம்
நெஞ்சில்
இல்லையோடி
மாரனம்பை
நின்
விழிவீச
மாரில்
தைக்க
வீழ்ந்திட்டேன்
சேர
வழி
சொல்லேண்டி
எடுக்கும்
பிறப்பெல்லாம்
நின்
உடுப்பாய்
ஆவேண்டி
கடுப்பாய்
மனம்
நோகவிட்டு
எடுப்பாய்
போறவளே
கொடுப்பாய்
கனி
இதழமுதம்
உயிர்
தாகம்
தீர்ந்திடவே

No comments:

Post a Comment