ஓர
விழிப்
பார்வையிலே
என்
உயிரைக்
குடித்தவளே
ஈரம்
நெஞ்சில்
இல்லையோடி
மாரனம்பை
நின்
விழிவீச
மாரில்
தைக்க
வீழ்ந்திட்டேன்
சேர
வழி
சொல்லேண்டி
எடுக்கும்
பிறப்பெல்லாம்
நின்
உடுப்பாய்
ஆவேண்டி
கடுப்பாய்
மனம்
நோகவிட்டு
எடுப்பாய்
போறவளே
கொடுப்பாய்
கனி
இதழமுதம்
உயிர்
தாகம்
தீர்ந்திடவே
No comments:
Post a Comment