Friday, February 15, 2013



கண் முன்னே விடைகள் தென்படினும் எப்போதும்
கண்மூடிக் காணாது அவையெலாம் தொலைத்தபின்
கேள்விகளையே தொங்கித்  துரத்திப் பயணிக்கும்
புதிராகவே தொடர்வதாம்  நெடும் பயண வாழ்க்கை

No comments:

Post a Comment