Tuesday, February 12, 2013

முதல் சந்திப்பில்
விழியில் கண்ட
மொத்தக் காதலும்
உயிரில் உணர்வில்
இரண்டறக் கலந்து
மூச்சாய் ஆகியதோ?

No comments:

Post a Comment