Tuesday, February 26, 2013

காதல்
ஒருமுறை
தான்
வரும்
என்கிறார்கள்
உனைக்
காணும்
ஒவ்வொரு
முறையும்
என்னுள்
காதல்
சுரக்கிறது
உன்
விழியினில்
சுடர்விடும்
ஆன்ம
ஒளி
என்னில்
விழும்
ஒவ்வொரு
கணமும்
என்
காதல் செடி
பூ பூக்கிறது

No comments:

Post a Comment