எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, February 26, 2013
காதல் ஒருமுறை தான் வரும் என்கிறார்கள் உனைக் காணும் ஒவ்வொரு முறையும் என்னுள் காதல் சுரக்கிறது உன் விழியினில் சுடர்விடும் ஆன்ம ஒளி என்னில் விழும் ஒவ்வொரு கணமும் என் காதல் செடி பூ பூக்கிறது
No comments:
Post a Comment