எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, February 13, 2013
தட்டித் தடுமாறி தூணைப் பிடிக்க எத்தனிக்கையில் ஒடோடிவந்து தோளில் தாங்கி என்னாச்சு எனப் பதறிக் கேட்கையில் உன் காதலின் பரிவில் மீண்டும் ஒருமுறை தவறி விழத் துடிக்கிறது மனம்.
No comments:
Post a Comment