Wednesday, February 13, 2013

தட்டித்
தடுமாறி
தூணைப்
பிடிக்க
எத்தனிக்கையில்
ஒடோடிவந்து
தோளில் தாங்கி
என்னாச்சு
எனப் பதறிக்
கேட்கையில்
உன் காதலின்
பரிவில்
மீண்டும்
ஒருமுறை
தவறி விழத்
துடிக்கிறது
மனம்.

No comments:

Post a Comment