எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, February 6, 2013
பாலோடு
சோறோடு அன்பூட்டி வளருங்கள் உங்கள் குழந்தைகளை. உங்களுக்கு நன்மகவும்
தேசத்திற்கு நற்குடிமகனும் கிடைப்பார். அன்பே அறியாக் குழந்தை உங்களிடம்
எப்படி அன்பைக் காட்டும்?முதியோர் இல்லங்கள் பெருகுவது குறைந்திட அன்பு
காட்டுங்கள் உங்கள் குழந்தைகளிடம்.
No comments:
Post a Comment