Wednesday, February 6, 2013


பாலோடு சோறோடு அன்பூட்டி வளருங்கள் உங்கள் குழந்தைகளை. உங்களுக்கு நன்மகவும் தேசத்திற்கு நற்குடிமகனும் கிடைப்பார். அன்பே அறியாக் குழந்தை உங்களிடம் எப்படி அன்பைக் காட்டும்?முதியோர் இல்லங்கள் பெருகுவது குறைந்திட அன்பு காட்டுங்கள் உங்கள் குழந்தைகளிடம்.

No comments:

Post a Comment