முதிராக்
காதல் சொல்கிறது, "எனக்கு நீ வேண்டும் அதனால் உன்னை நான் காதலிக்கிறேன்".
முதிர்காதல் சொல்கிறது, உன்னை நான் காதலிக்கிறேன்; அதனால் நீ வேண்டும்.
# காதல் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கடந்தது. காதலுக்காக மட்டுமே காதல் தோன்றுகிறது. காதலே கடவுள்; கடவுளே காதல்
No comments:
Post a Comment