Thursday, February 28, 2013

தான் உண்ண மறந்து
எனைக் கண்ணாய் வளர்த்த
அன்னையே வாடி ஒடுங்கி
அழகெலாம் அன்பாய்
உருமாற்றி ஓடாய்ப் போனாலும்
காப்பகத்தில் விட்டு
கட்டழகோடு புது மொட்டாய்
கணவர்கள் பல கண்டு
தினவெடுத்து அலையும்
மேனாட்டுத் தாய் உன்னிலும்
மேலானள் ஆவாளோ...
வாழும் தெய்வமும் நீயன்றோ...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment