தான் உண்ண மறந்து
எனைக் கண்ணாய் வளர்த்த
அன்னையே வாடி ஒடுங்கி
அழகெலாம் அன்பாய்
உருமாற்றி ஓடாய்ப் போனாலும்
காப்பகத்தில் விட்டு
கட்டழகோடு புது மொட்டாய்
கணவர்கள் பல கண்டு
தினவெடுத்து அலையும்
மேனாட்டுத் தாய் உன்னிலும்
மேலானள் ஆவாளோ...
வாழும் தெய்வமும் நீயன்றோ...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment