Friday, March 1, 2013



உங்களுக்குள் உள்ளுறையும் ஆழ்ந்த பேரமைதியை உங்களால் உணர இயலாவிடின் அதை வேறெங்கு தேடினும் பயனில்லை..

# கஸ்தூரியின் சுகந்தம் தனக்குள்ளிருந்தே வெளிப்படுவதை உணராமல் புறத்தில் தேடிக் களைத்து வீழும் கஸ்தூரி மானாக அமைதியை வெளியில் தேடுபவர்கள் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்களே...!!

No comments:

Post a Comment