Thursday, March 28, 2013

தமிழ் விருந்து...கூடிக் களிக்கும் நிலா...





வான்மகனிடம் நிலாப்பெண்
தன் ஒளிவெள்ளம்
பரப்பிக் கலந்து களிக்க
வெட்கத்தில் ஓடி
ஒளிந்து கொண்டதோ இருட்டு...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment