Saturday, March 23, 2013

ஊமையாக்கிய விழி மொழியாள்....

உன் விழிப் பேச்சை
வெல்லும் சக்தி
என் வாய்மொழிப்
பேச்சுக்கு இல்லையடி
வியப்பில் வாய்பிளந்து நிற்கிறேன்
எனை முழுதாய்
கொள்ளையடித்து விட்டாயடி
விழிமொழிப் புலமை கொண்ட
கள்ளி நீ... என் இதயவானில்
என்றும் மின்னும் வெள்ளி நீ....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment