எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 26, 2013
அரிது ...அரிது...காதலனாய் எனைப் பெறல் அரிது...
பொன்னைக் கண்டதும் மலர்ச்சியில் மின்னும் முகம் பலருக்கு ... என்னைக் கண்டதும் கோடி மின்னல் ஒளி வீசும் நின் முகம் சொல்கிறது பொன்னினும் அரிதானவன் நானென்று....!!
No comments:
Post a Comment