Tuesday, March 26, 2013

அரிது ...அரிது...காதலனாய் எனைப் பெறல் அரிது...


பொன்னைக் கண்டதும்
மலர்ச்சியில் மின்னும்
முகம் பலருக்கு ...
என்னைக் கண்டதும்
கோடி மின்னல்
ஒளி வீசும் நின்
முகம் சொல்கிறது
பொன்னினும்
அரிதானவன் நானென்று....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment