நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் அங்கம் இங்கு
யாரும் தனித்தியங்க முடியாது. யாரையும் சாராது யாரும் வாழமுடியாது.
யாரையும் சாராது வாழ்வதே சுதந்திரம் என்றால் அந்த சுதந்திரத்தை விட அன்பால்
அனைவரோடு கட்டுண்டிருக்கும் அன்பிற்கு அடிமையான வாழ்வே சிறந்தது என்பேன்.
No comments:
Post a Comment