Friday, March 15, 2013

நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் அங்கம் இங்கு யாரும் தனித்தியங்க முடியாது. யாரையும் சாராது யாரும் வாழமுடியாது. யாரையும் சாராது வாழ்வதே சுதந்திரம் என்றால் அந்த சுதந்திரத்தை விட அன்பால் அனைவரோடு கட்டுண்டிருக்கும் அன்பிற்கு அடிமையான வாழ்வே சிறந்தது என்பேன்.

No comments:

Post a Comment