Saturday, March 23, 2013

சொல்லில் அடங்கா வலி

மனதின் வலியைச் சொல்ல
கண்ணீரை விட வலிமையான
வார்த்தைகளும் உண்டோ?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment