Tuesday, March 19, 2013

முத்த மணி மாலை



முத்து முத்தாய் நீ தந்த முத்தங்களெல்லாம்
காதல் முத்(து)த மாலையானதோ...?
என் உயிர் நாரில் கோர்த்திட்ட
வண்ண மலர்களாய் பூத்திட்ட நீயே
காதல் மணம் வீசும் கஸ்தூரி
மாலை சூட வா..தோளைச் சேர வா...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment