எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 19, 2013
முத்த மணி மாலை
முத்து முத்தாய் நீ தந்த முத்தங்களெல்லாம் காதல் முத்(து)த மாலையானதோ...? என் உயிர் நாரில் கோர்த்திட்ட வண்ண மலர்களாய் பூத்திட்ட நீயே காதல் மணம் வீசும் கஸ்தூரி மாலை சூட வா..தோளைச் சேர வா...!!
No comments:
Post a Comment