Friday, March 29, 2013

தகிக்கும் காதல்....

 

நின் நினைவெனும் நெய்யில்
கொழுந்து விட்டு எரிகிறது
என் சுடர்விடும் உயிர்த் தீ....!!

# கருங்குளம் மா.முருகன்
































No comments:

Post a Comment