Tuesday, March 26, 2013

தன்னல மறுப்பே அன்பின் தொடக்கம்


பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகூட இல்லாமல் செலுத்தபடுவதுதான் தூய அன்பு. மனிதர்கள் இரசம் பூசப்பட்ட கண்ணாடி போன்றவர்கள். நீங்கள் அன்போடு சிரிக்கும்போது பதிலுக்கு கண்டிப்பாக சிரிப்பார்கள். ஒருவேளை உள்ளுக்குள் அழுதுகொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் சிரிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

No comments:

Post a Comment